Friday, March 4, 2016

பொது அறிவு கேள்விகள், தமிழ் மற்றும்ஆங்கிலம் பதில்கள்

  1. # நாட்டுப்புற பாடல்களின் வேறுபெயர் ?
  2. விடை – வாய்மொழி இலக்கியம்
  3. # திரைக்கவித்திலகம் என அழைக்கப்பட்டவர் ?
    விடை – மருதகாசி
  4. # ஈசான தேசிகர் யாரிடம் கல்வி கற்றார் ?
    விடை – மயலேறும் பெருமாள்
  5. # திருவருட்பாவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது ?
    விடை – 5818
  6. # ‘ஆற்றுணா வேண்டுவது இல்’ எனக்கூறும் நூல் ?
    விடை – பழமொழி நானூறு
  7. # பிச்சமூர்த்தியின் இயற்பெயர் ?
    விடை – ந.வேங்கடமஹாலிங்கம்
  8. # உலகம் ஐம்பூதங்களால் ஆனது எனக்கூறும் இரு சங்ககால நூல்கள் எவையெவை ?
    விடை – தொல்காப்பியம் , புறநானூறு
  9. # நேரு , தன் மகள் இந்திராவை அன்பாக எவ்வாறு அழைப்பார் ?
    விடை – இந்து
  10. # பொருள் தருக – மேழி
    விடை – கலப்பை
  11. # சந்திரகிரகணம் பற்றி கூறும் பதிணென்கீழ்கணக்கு நூல் எது ?
    விடை – திருக்குறள்
  12. # ’ வைதாரைக்கூட வையாதே ’ – எனப்பாடியவர் ?
    விடை – கடுவெளிச்சித்தர்
  13. # செயற்கை உரம் , பூஞ்சணாங்கொல்லி போன்ற மருந்துகளைப் பயன்படுத்தாமல்உணவு உற்பத்தி செவது இயற்கை வேளாண்மை எனப்படும் . இதன் வேறு பெயர் என்ன ?
    விடை – அங்கக வேளான்மை
  14. # கலிலீயோ , பதுவா பல்கலைக்கழகத்தில் எத்துறை விரவுரையாளராக பணியாற்றினார் ?
    விடை – கணிதம்
  15. # ‘ பெண்களுக்கு அழகான உடையோ , நகையோ முக்கியமில்லை ; அறிவும் சுயமரியாதையும் தான் முக்கியம் ’ – என்று கூறியவர் ?
    விடை – பெரியார்
  16. # தூரத்து ஒளி எனும் சிறுகதையின் ஆசிரியர் ?
    விடை – க.கௌ.முத்தழகர்
  17. # வேற்றுமை எத்தனை வகைப்படும் ?
    விடை – 8
  18. # ‘ இது எங்கள் கிழக்கு ’ எனும் நூலின் ஆசிரியர் ?
    விடை – தாராபாரதி
  19. # ‘கூரையின் மேல் சேவல் உள்ளது’ இது எத்தனையாவது வேற்றுமை உருபு ?
    விடை – ஏழாம் வேற்றுமை உருபு
  20. # வில்லிபாரதம் எத்தனை பருவம் மற்றும் பாடல்களைக்கொண்டது ?
    விடை – 10 பருவம் , 4350 பாடல்கள்
  21. # ‘சிதியும் நிறமும் அரசியலுக்கு இல்லை ; ஆன்மீகத்திற்கும் இல்லை’ என்று கூறியவர் ?
    விடை – பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
  22. # போலி எத்தனை வகைப்படும் ?
    விடை – 3
  23. # கவியரசு எனும் பட்டத்தை முடியரசனுக்கு வழங்கியவர் யார் ?
    விடை – குன்றக்குடி அடிகளார்
  24. # பொருள் தருக – உதுக்காண்
    விடை – சற்று தொலைவில்
  25. # இலக்கிய செம்மல் ; இலக்கண பெட்டகம் போன்ற சிறப்பு பெயர்களை உடையவர் ?
    விடை – தேவநேயப்பாவணர்
  26. # சரயு ந்தி பாயும் மாநிலம் ?
    விடை – உத்திரப்பிரதேசம்
  27. # தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளை கவிதை வடிவில் வடித்து தந்தவர் ?
    விடை – பாரதிதாசன்
  28. # தமிழின்பம் எனும் நூலின் ஆசிரியர் ?
    விடை – ரா.பி.சேதுப்பிள்ளை
  29. # உலக வனவிலங்கு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ?
    விடை – அக்டோபர் 4
  30. # கழார்ப் பெருந்துறை அமைந்துள்ள இடம் ?
    விடை – காவிரிப்பூம்பட்டிணம்
  31. # சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட ஆண்டு ?
    விடை – 1851
  32. # யானைப்போர் காண்பதற்காக மதுரையில் அமைந்திருந்த மைதானம் ?
    விடை – தமுக்கம் மைதானம்
  33. # பிள்ளைத்தமிழிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை ?
    விடை – 100
  34. # ‘அஞ்சலை அரக்க ! பார் விட்டந்தர மடைந்தா’ எனும் பாடல் இடம்பெறும் நூல் ?
    விடை – கம்பராமாயணம்
  35. # ஏறுதழுவுதல் எந்நிலத்தில் நடைபெறும் வீரவிளையாட்டு ?
    விடை – முல்லைநிலம்
  36. # மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் ?
    விடை – பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
  37. # தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத்தோற்றமும் அதற்கு கீழே இருபுறமும் யானைகளும் , குதிரைகளும் பூட்டிய ரதம்போல் அமைந்த மண்டபமும் வான்வெளி ரகசியத்தைக்காட்டுவதாக கூறிய வெளிநாட்டு வானியல் அறிஞர் ?
    விடை – கார்ல் சேகன்
  38. # தஞ்சாவூரில் ஜ.யு .போப் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தார் ?
    விடை – 8 ஆண்டுகள்
  39. # ‘சுப்புரத்தினம் ஒர் கவி ’ என்று பாரதிதாசனை அறிமுகிப்படுத்தியவர் ?
    விடை – பாரதியார்
  40. # ‘மனிதனுடைய மனத்தில் உணர்ச்சிகளை எழுப்பி அழகையும் இன்பத்தையும் அளிக்கின்ற பண்பு அழகுக்கலைகளுக்கே உண்டு ’ என்று கூறியவர் ?
    விடை – மயிலை . சீனி . வேங்கடசாமி
  41. # கம்பனின் மிடுக்கையும் பாரதியின் சினப்போக்கையும் தன் கவிதைகளில் பயன்படுத்தியவர் ?
    விடை – க. சச்சிதானந்தன்
  42. # துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர் யார்?
    விடை – ராமச்சந்திரகவிராயர்
  43. # குறிஞ்சித்திட்டு எனும் நூலின் ஆசிரியர் ?
    விடை – பாரதிதாசன்
  44. # அபிதான சிந்தாமணியைத் தொகுத்தவர் ?
    விடை – சிங்காரவேலனார்
  45. # அகரமுதலிகள் தோன்ற அடிப்படையாக அமைந்த நிகண்டு ?
    விடை – அகராதி நிகண்டு
  46. # இலக்கிய வகையில் சொற்கள் எத்தனை வகைப்படும் ? அவை யவை ?
    விடை – 4 (இயற்சொல் , திரிசொல் , திசைச்சொல் , வடசொல்)
  47. # சிறந்த ஊர்களைக் குறிக்கும் சொல் ?
    விடை – புரம்
  48. # ‘ தெரியல் இவன்கண்டாய் செங்கழுநீர் மொட்டை ’ எனத்துவங்கும் பாடல் இடம்பெறும் நூல் எது ?
    விடை – நளதமயந்தி
  49. # கணினியின் முதல் செயல் திட்ட வரைவாளர் ?
    விடை – லேடி லவ்லேஸ்
  50. # சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும் ?
    விடை – 10
  51. # இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும் ?
    விடை – 3
  52. # திராவிட மொழிகளின் தாய் தமிழ் என , உலகுக்குப் பறைசாற்றியவர் ?
    விடை – கால்டுவெல்
  53. # மோசிக்கீரனாருக்கு கவரி வீசிய அரசன் யார் ?
    விடை – சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை
  54. # அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் ?
    விடை – இரட்டணை (திண்டிவனம்)
  55. # ‘அறவுரைக்கோவை’ என வழங்கபெறும் நூல் ?
    விடை – முதுமொழிக்காஞ்சி
  56. # யாருடைய மகளை , காந்தியடிகள் வர்தாவிற்கு அழைத்துச்சென்று லீலாவதி எனப்பெயரிட்டு வளர்த்தார் ?
    விடை – அஞ்சலையம்மாள்
  57. # சரியான தமிழ்ச்சொல் தருக – அட்டவணை
    விடை – பொருட்குறிப்பு பட்டியல்
  58. # அறநெறி விளங்க , ராமலிங்க அடிகளார் எதை நிறுவினார் ?
    விடை – ஞானசபை
  59. # மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் ?
    விடை – திரு.வி.கலியாணசுந்தரனார்
  60. # தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள மாவட்டம் மற்றும் ஊர் ?
    விடை – லட்சுமிபுரம் , ராமநாதபுரம்
  61. # என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம் – இக்குறள் பயின்று வரும் அதிகாரம் ?
    விடை – அன்புடைமை
  62. # பொதுமை வேட்டலின் முதல மற்றும் இறுதி தலைப்பு எவை ?
    விடை – தெய்வநிச்சயம் முதலாக போற்றி ஈறாக
  63. # திருக்குறளை லத்தீனில் மொழிபெயர்த்தவர் ?
    விடை – வீரமாமுனிவர்
  64. # கிரெம்ளின் மாளிகை உள்ள நாடு ?
    விடை – ரஷ்யா
  65. # உலகத்தமிழராயாச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் ?
    விடை – சென்னை
  66. # பொருள் தருக – எய்யாமை .
    விடை – வருந்தாமை
  67. # அற்புதமான அறிவுக் கதைகள் எனும் நூலின் ஆசிரியர் ?
    விடை – ஜெயவர்ஷினி
  68. # உ.வே . சா பதிப்பித்த பத்துப்பாட்டு நூல்கள் எத்தனை ?
    விடை – 10
  69. # இல்லார்க்கொன் றீயும் உடைமையும் , இவ்வுலகில் நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – இப்பாடல்வரிகள் இடம்பெறும் நூல் யாது ?
    விடை – திரிகடுகம்
  70. # உ.வே.சா அவர்களின் தமிழ்ப்பணிகளை பாராட்டிய ஒரு வெளிநாட்டினர்ர ஜீ.யூபோப் . மற்றொரு வெளிநாட்டு அறிஞர் யார் ?
    விடை – ஜுலியன் வின்சோன்
  71. # தொகாநிலைத்தொடர் எத்தனை வகைப்படும் ?
    விடை – 9
  72. # சிறுமி சடகோ , ஜப்பானில் எங்கு வாழ்ந்தார் ?
    விடை – ஹிரோஷிமா
  73. # திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார் எந்த மாவட்டத்தில் பிறந்தார் ?
    விடை – திருநெல்வேலி
  74. # திருமூலரின் காலம் ?
    விடை – 5ம் நூற்றாண்டின் முற்பகுதி
  75. # டேரிபாக்ஸ் ஆரம்பத்தில் எவ்விளையாட்டோடு தொடர்புடையவர் ?
    விடை – கூடைப்பந்து
  76. # இரண்டாவது கல்விமாநாடு நடைபெற்ற இடம் மற்றும் ஆண்டு ?
    விடை – புரோஜ் , 1917
  77. # ஞானோபதேசம் எனும் நூலின் ஆசிரியர் ?
    விடை – வீரமாமுனிவர்
  78. # நாலடியார் கருத்துப்படி நன்மை செய்வோர் எதைப் போன்றவர்கள் ?
    விடை – வாய்க்கால்
  79. #  அறநெறி விளங்க , ராமலிங்க அடிகளார் எதை நிறுவினார் ?
    விடை – ஞானசபை
  80. #  மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் ?
    விடை – திரு.வி.கலியாணசுந்தரனார்
  81. #  தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள மாவட்டம் மற்றும் ஊர் ?
    விடை – லட்சுமிபுரம் , ராமநாதபுரம்
  82. #  என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம் – இக்குறள் பயின்று வரும் அதிகாரம் ?
    விடை – அன்புடைமை
  83. #  பொதுமை வேட்டலின் முதல மற்றும் இறுதி தலைப்பு எவை ?
    விடை – தெய்வநிச்சயம் முதலாக போற்றி ஈறாக
  84. #  திருக்குறளை லத்தீனில் மொழிபெயர்த்தவர் ?
    விடை – வீரமாமுனிவர்
  85. #  கிரெம்ளின் மாளிகை உள்ள நாடு ?
    விடை – ரஷ்யா
  86. #  உலகத்தமிழராயாச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் ?
    விடை – சென்னை
  87. #  பொருள் தருக – எய்யாமை .
    விடை – வருந்தாமை
  88. #  அற்புதமான அறிவுக் கதைகள் எனும் நூலின் ஆசிரியர் ?
    விடை – ஜெயவர்ஷினி
  89. #  உ.வே . சா பதிப்பித்த பத்துப்பாட்டு நூல்கள் எத்தனை ?
    விடை – 10
  90. #  இல்லார்க்கொன் றீயும் உடைமையும் , இவ்வுலகில் நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – இப்பாடல்வரிகள் இடம்பெறும் நூல் யாது ?
    விடை – திரிகடுகம்
  91. #  உ.வே.சா அவர்களின் தமிழ்ப்பணிகளை பாராட்டிய ஒரு வெளிநாட்டினர்ர ஜீ.யூபோப் . மற்றொரு வெளிநாட்டு அறிஞர் யார் ?
    விடை – ஜுலியன் வின்சோன்
  92. #  தொகாநிலைத்தொடர் எத்தனை வகைப்படும் ?
    விடை – 9
  93. #  சிறுமி சடகோ , ஜப்பானில் எங்கு வாழ்ந்தார் ?
    விடை – ஹிரோஷிமா
  94. #  திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார் எந்த மாவட்டத்தில் பிறந்தார் ?
    விடை – திருநெல்வேலி
  95. #  திருமூலரின் காலம் ?
    விடை – 5ம் நூற்றாண்டின் முற்பகுதி
  96. #  டேரிபாக்ஸ் ஆரம்பத்தில் எவ்விளையாட்டோடு தொடர்புடையவர் ?
    விடை – கூடைப்பந்து
  97. #  இரண்டாவது கல்விமாநாடு நடைபெற்ற இடம் மற்றும் ஆண்டு ?
    விடை – புரோஜ் , 1917
  98. #  ஞானோபதேசம் எனும் நூலின் ஆசிரியர் ?
    விடை – வீரமாமுனிவர்
  99. #  நாலடியார் கருத்துப்படி நன்மை செய்வோர் எதைப் போன்றவர்கள் ?
    விடை – வாய்க்கால்
  100. #  தேன்போன்ற இனிய பாடல்களாலான மாலை என பொருள் வருமாறு தேம்பாவணியைப் பிரித்து எழுதுக .
    விடை – தேன் + பா + அணி
  101. #  ‘ ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்’ என்று பாடியவர் ?
    விடை – பாரதியார்
  102. #  ‘என்பணிந்த தென்கமலை ஈசனார் ’ – இவ்வடியில் தென்கமலை என்பதன் பொருள் ?
    விடை – தெற்கே உள்ள திருவாரூர்
  103. #  ‘ நகைசெய் தன்மையி னம்பெழீ இத்தாய்துகள் ’ எனத்துவங்கும் தேம்பாவணி பாடல் இடம்பெறும் படலம் யாது ?
    விடை – மகவருள் படலம்
  104. #  தூக்கணாங்குருவி எங்கு வாழும் ?
    விடை – சமவெளி மரங்கள்
  105. #  திருவாரூர் நான்மணிமாலையில் உள்ள செய்யுள்களின் எண்ணிக்கை ?
    விடை – 40
  106. #  நாடகம் தோற்றம் பெற்றதன் வரலாற்றை அறியப்புகும்போது , ______ எனும் பண்பு அடிப்படையாக அமையும் .
    விடை – 40
  107. #  பறவைகளை எத்தனை வகையாக பிரிக்கலாம் ?
    விடை – 5
  108. #  ‘ கற்பிப்போர் கண்கொடுப்போரே ‘ என்று பாடியவர் ?
    விடை – வாணிதாசன்
  109. #  நாடகப்பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுக்கும் நூல் ?
    விடை – தொல்காப்பிய மெய்ப்பாட்டியல்
  110. #  கரைவெட்டி பறவைகள் புகலிடம் அமைந்துள்ள மாவட்டம் ?
    விடை – பெரம்பலூர்
  111. #  வானவர் உறையும் மதுரை என்று மதுரையைப் போற்றிப் பாடிய நூல் ?
    விடை – சிலப்பதிகாரம்
  112. #  நாடகக்கலையைப் பற்றியும் ,காட்சித்திரைகளைப் பற்றியும் , நாடக அரங்கின் அமைப்புப் பற்றியும் விரிவாக கூறும் நூல் ?
    விடை – சிலப்பதிகாரம்
  113. #  உலகிலேயே நஞ்சுமிக்க மிக நீளமான பாம்பு எது ?
    விடை – இந்திய ராஜநாகம்
  114. #  கோவலன் கொலைக்களப் பட்ட இடம் ?
    விடை – கோவலன் பொட்டல்
  115. #  மதங்க சூளாமணி எனும் நூலின் ஆசிரியர் ?
    விடை – சுவாமி விபுலானந்தா
  116. #  நல்லபாம்பின் நச்சிலிருந்து எடுக்கப்படும் கோப்ராக்சின் எனும் மருந்து எதற்கு பயன்படுகிறது ?
    விடை – வலிநீக்கி
  117. #  பொருட்பெயர் , எத்தனை வகைப்படும் ?
    விடை – 2 (உயிருள்ள , உயிரற்ற)
  118. #  மல்லிகை சூடினாள் – ஆகுபெயர் கூறுக .
    விடை – பொருளாகு பெயர்
  119. #  பொருள் தருக – மடவார்
    விடை – பெண்கள்
  120. #  பார்வதிநாதன் , ஆரோக்கிய நாதன் போன்ற புனைப்பெயர்களை உடையவர் ?
    விடை – கண்ணதாசன்
  121. #  ‘புகழெனின் உயிரும் கொடுப்பர் ’ என்ற வரிகள் இடம்பெறும் நூல் ?
    விடை – புறநானூறு
  122. #  கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உயா்ந்த மலை – சேர்வராயன் மலை
  123. #  இன ஒதுக்கல் கொள்கை முடிவிற்கு வந்த ஆண்டு– 1990
  124. #  அலையில்லா கடற்பரப்பு கொண்ட கடற்கரைப் பகுதி?—ராமேஸ்வரம்
  125. #  செம்மொழி தரவரிசையில் தமிழ் எத்தனையாவது இடம்? – 8
  126. #  அடர்ந்த காடுகள் அதிகம் காணப்படும் மாநிலம்? அருணாச்சலபிரதேசம்
  127. #  எவர்களுடைய ஆட்சி காலம் ‘தமிழ் நாட்டின் பொற்காலம்? சேர சோழ பாண்டிய பல்லவர்கள்
  128. #  தமிழக அரசு சிறப்புமிக்க மலராக அங்கீகாரம் செய்த மலர்? குறிஞ்சி மலர்
  129. #  இந்திய பரப்பளவில் தமிழ் நாடு 4
  130. #  இந்திய பரப்பளவில் தமிழ் நாடு 11 இடம்
  131. #  இந்திரா முனை பகுதி 2004ம் ஆண்டு சுனாமியால் கடலில் மூழ்கியது.
  132. #  ஆரிய மற்றும் திராவிட இரு நாகரீகங்கள் கலந்ததால் தமிழ் நாடு நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படுகிறது.
  133. #  சங்க காலத்தின் படைப்பிலக்கியங்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
  134. #  முதல் தமிழ் அச்சகம் எங்கு ஆரம்பிக்கப் பட்டது தரம்கம்பாடி
  135. #  முதல் தமிழ் அச்சகம் யாரால் ஆரம்பிக்கப் பட்டது டச்சு பாதிரியார்கள்
  136. #  தமிழ் நாட்டின் மலைத்தொடரின் அதிக பட்ச உயரம் — தொட்டபெட்டா 9TH BOOK 2620M,10TH BOOK 2637M
  137. #  தென்னக ஆற்றுச் சமவெளிகளை உருவாக்கிய நதிகள் வைகை, வைப்பார், தாமிரபரணி
  138. #  கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளால் உருவாக்கப்படும் பகுதி சமவெளி
  139. #  காவிரியாற்றின் முதன்மை கிளையாறு கொள்ளிடம்
  140. #  முதலில் இறக்குமதியும் பின்னர் ஏற்றுமதியும் செய்யும் வணிகமுறை நேரடி வணிகம்
  141. #  முதலில் ஏற்றுமதியும் பின்னர் இறக்குமதியும் செய்யும் வணிகமுறை பல்கிளை வணிகம்
  142. #  நேரிணை வணிகத்திற்கு வேறு பெயர் நேரடி வணிகம்
  143. #  காவிரியாற்றின் முதன்மை கிளையாறு? கொள்ளிடம்
  144. #  முதல் தமிழ் அச்சகம் யாரால் ஆரம்பிக்கப் பட்டது? டச்சு பாதிரியார்களால் தரங்கம்பாடியில்
  145. #  காலநிலை என்பது- – 30 அல்லது 32 ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிகழும் வானிலையின் சராசரி
  146. #  7 மலைகள் கொண்ட மலைத்தொடர்—சாத்பூரா மலைத்தொடர்
  147. #  எல்நினோ என்பது– பருவகால மாறுபாடு
  148. #  தமிழ்நாட்டில் சூறாவளி மழைப்பொழிவு மாதம்?—டிசம்பர்
  149. #  _________முனை பகுதி 2004ம் ஆண்டு சுனாமியால் கடலில் மூழ்கியது. இந்திராமுனை
  150. #  தீபகற்ப இந்தியாவில் ஆறுகள் தோன்றும் இடம்? மேற்கு தொடர்ச்சி மலைகள்
  151. #  மான்சூன் என்ற சொல் எதிலிருந்து வந்தது மெளஸிம் என்ற அரேபிய சொல்லிருந்து
  152. #  கேதார்நாத் அமைந்துள்ள மலைத்தொடர்—இமாச்சல்
  153. #  வடகிழக்கு இந்தியாவின் தலக்காற்று—நார்வெஸ்டார்ஸ்
  154. #  5 முதல் 10 வருடங்களுக்கு ஒரு முறை காணப்படும் வானிலை நிகழ்வு?– எல்நினோ
  155. #  மாஞ்சூன் என்ற சொல் எதிலிருந்து வந்தது? மெளசிம் என்ற அரேபிய சொல்
  156. #  தமிழ்நாடு & தெற்கு ஆந்திரா வில் குளிர்கால மழையை தரும் காற்று? வடகிழக்கு
  157. #  பஞ்சாப்,ஹரியானா,இமாசலப்பிரதேசத்தில் நல்ல மழையை ஏற்படுத்தி கோதுமை விளைச்சலுக்கு உதவும் காற்று?தென்மேற்கு பருவகாற்று
  158. #  எந்த இடத்தில் 150மெகாவாட் அலைசக்தி உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது—விகின்ஜம்
  159. #  காரகோரம் கணவாய் இணைக்கும் நாடுகள்?– ஆப்கானிஸ்தாம் இந்தியா
  160. #  கங்கை ஆற்றின் பிறப்பிடம்—குடகுமலை
  161. #  இந்தியாவில் நிலவுவது– அயனமண்டல காலநிலை
  162. #  ஸ்ரீரங்கம் எந்த இரண்டு ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது?– காவிரி கொள்ளிடம்
  163. #  டெல்டா என்பது– வண்டல்மண் சமவெளி
  164. #  பூமியின் வளங்களுக்குள் அதிக மதிப்புடைய வளம் எது?—மனிதவளம்
  165. #  வனப்பாதுகாப்புச்சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு– 1980
  166. #  டூன் வகை பள்ளத்தாக்கு உள்ள மலைத்தொடர்—சிவாலிக்
  167. #  தமிழ்நாட்டிலுள்ள மொத்த சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை? 42
  168. #  தமிழ்நாடு சிமெண்ட் கூட்டுறவு நிறுவனம் (TANCEM) அமைந்துள்ள இடம்?—அரியலூர்
  169. #  தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை வானொலி ஒலிபரப்பு நிறுவனங்கள் உள்ளன?—15
  170. # சொல்லின் இறுதியில் இருக்க வேண்டிய எழுத்துக்கு மாறாக வேறு ஒரு எழுத்து இருந்தால் அது கடைப்போலி.
  171. # தொன்றுதொட்டு காரணம் எதுவும் இன்றி வரும் பெயருக்கு இடுகுறிப் பெயர் என்று அர்த்தம். அதற்கு உதாரணம் : கல், கலம், கன்னல்
  172. # ஒரு காரணம் பற்றியோ அல்லது பல காரணங்கள் பற்றியோ வழங்கி வரும் பெயருக்குக் காரணப் பெயர் என்று அர்த்தம். உதாரணம் : முக்காலி (மூன்று கால்), பறவை (பறத்தல்)
  173. # எழுத்துக்களின் ஒலி அளவு குறித்ததே மாத்திரையாகும். கண் இமைக்கும் நேரம் அல்லது கைநொடி நேரமே மாத்திரை ஆகும்.
  174. # குறில் எழுத்துக்கு 1 மாத்திரை அளவு
  175. # நெடில் எழுத்துக்கு 2 மாத்திரை அளவு
  176. # மெய் எழுத்துகள், சார்பெழுத்துகள் – அரை மாத்திரை அளவு
  177. # மகரக் குறுக்க எழுத்துகளுக்கு கால் மாத்திரை அளவு
  178. # குற்றியலிகரம், குற்றியலுகரம் எழுத்துகளுக்கு கால் மாத்திரை அளவு
  179. # ஆய்த எழுத்துகளுக்கு – கால் மாத்திரை அளவு
  180. # ஐகார எழுத்துக்கு – 1 மாத்திரை அளவு
  181. # எழுத்துக்களில் இண்டு மாத்திரைக்கு மேல் இல்லை. அவ்வாறு இருப்பின் அது அளபெடையாகச் செய்யுளில் வரும்.
  182. # அளபடை என்பது : அ, இ, உ, ஆகிய உயிர் எழுத்துகள் வார்த்தைகளின் நடுவிலும், கடைசியிலும் வருவதில்லை. அவ்வாறு வரின் அதுவே அளபெடையாகும்.
  183. # அளவு + எடை = அளவைக் காட்டிலும் மிக்கு ஒலித்தல்.
  184. # அளபெடை இரு வகைப்படும். அவை – உயிர் அளபெடை, ஒற்றளபெடை
  185. # உயிர் அளபெடை மூன்று வகைப்படும். அவை செய்யுளிசை அளபெடை, இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை
  186. # ஒரு உயிரினத்திலிருந்து மற்றொரு உயிரினத்திற்கு உணவாற்றல் மாற்றப்படுவது – உணவுச்சங்கிலி மூலம்
  187. # நீர்ப்பரப்பின் மீது மிதந்து வாழ்கின்ற தாவரத்திற்கு உதாரணம் – ஜக்கார்னியா
  188. # மண்ணில் வேரூன்றி நீரில் மூழ்கியுள்ள தாவரத்திற்கு உதாரணம் – வாஸ்நேரியா
  189. # நீரில் வேரூன்றி மிதக்கும் தாவரத்திற்கு உதாரணம் – நிம்ஃபியா
  190. # நீர் நில வாழ்வன தாவரங்களுக்கு உதாரணம் – லிம்னோபில்லா, ஹெட்டிரோபில்லா
  191. # தாவரத்தின் பகுதிகள் தசைப்பற்றுடையதாகவும், இலைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள தாவரங்கள் எந்த சூழ்நிலையில் உயிர் வாழும் – வறள் நிலத்தாவரங்கள்
  192. # எலியின் மூலம் பரவும் நோய்களில் மிகவும் முக்கியமானது – பிளேக்
  193. # சுற்றுப்புறத் தூய்மையை பாதுகாக்கும் உயிரிகள் கழிவு நீக்கிகள் எனப்படுகின்றன.
  194. # கழிவு நீரில் மாசு காட்டிகளாக வளர்வது – குளோரெல்லா, ஆகாயத் தாமரை
  195. # உடல் நல வாழிடங்கள் எனப்படுவது – மலைப்பிரதேசங்கள்
  196. # புல்வெளிப் பிரதேசங்களில் வாழும் விலங்குகளுக்கு உதாரணம் – காட்டெருமை, கலைமான்கள், வரிக்குதிரை, குருவி, கங்காரு
  197. # விலங்கு மிதவை உயிரிகளுக்கு உதாரணம் – கோபிபாடு, ரோடிபர், ஆஸ்ட்ரோகோடுகள்
  198. # வறள் நிலத்தாவரங்களுக்கு உதாரணம் – சப்பாத்தி, சவுக்கு, திருக்கள்ளி
  199. # முதல் 10 இயல் எண்களின் திட்ட விலக்கம் – 2.87
  200. # கூட்டுசராசரி 48, திட்டவிலக்கம் 12 எனில் மாறுபாட்டுக் கெழு? – 25
  201. # இரு எண்களின் பெருக்கு சராசரி 16, ஒரு எண் 32 எனில் மற்றொரு எண் என்ன? – 8
  202. # லீப் வருடத்தில் 53 வெள்ளிக் கிழமைகள் கிடைக்க நிகழ்தகவு – 2/7
  203. # S என்பது ஒரு சமவாய்ப்பு சோதனையின் கூறுவெளி எனில் P(S)=? 1
  204. # இரண்டு நாணயங்கள் ஒருமுறை சுண்டப்படுகிறது எனில் ஒரு பூ கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன? – 1/2
  205. # ஒரு பகடை ஒரு முறை உருட்டப்படும்போது இரட்டை எண் கிடைக்கப் பெறுவதற்கான நிகழ்தகவு என்ன? – 1/2
  206. # ஒட்டுநிலை என்பது தனிநிலை சொற்களோடு வேறு வேறு உறுப்புக்கள் சேர்ந்து சொற்களாவது. உதாரணம் : அறி = அறிந்தான், அறிஞன்
  207. # உட்பிணைப்பு நிலை என்பது, ஒரு சொல்லோடு இன்னொரு சொல் சேர்ந்து பகுதி, விகுதி என்று பிரிக்க முடியாது பிணைந்து பிறிதொரு சொல்லாக மாறுவது. உதாரணம் : கோவன்-புத்தூர் = கோவைதி ன மணி
  208. # உயர்ந்த குலமும், சிறந்த ஒழுக்கமும், பகுத்தறிவும் படைத்த இனப்பொருட்களை உயர்திணை என்பர்.
  209. # உயிருள்ள பொருட்களையும், உயிர் இல்லாப் பொருட்களையும் அக்றிணை எனக் கூறுவர்.
  210. # இரு திணைகளிலும் அடங்கிய உலகத்துப் பொருட்களை ஐம்பால்களாகப் பிரிக்கலாம்.
  211. # பால் என்பதற்கு பகுப்பு எனப் பொருளுண்டு.
  212. # பால் ஐந்து வகைப்படும், அவை ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்.
  213. # உயர்திணைக்கு உரிய பால்கள் : ஆண்பால், பெண்பால், பலர்பால்
  214. # அக்றிணைக்கு உரிய பால்கள் : ஒன்றன்பால், பலவின்பால்
  215. # தமிழ் இலக்கணம் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை : எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
  216. # தமிழில் முதலெழுத்து என்பது உயிரெழுத்து, மெய்யெழுத்து என இருவகைப்படும்.
  217. # ஒன்றினை சுட்டிக் காட்ட வரும் எழுத்திற்குச் சுட்டெழுத்து என்று பெயர்.
  218. # சொற்களின் உள்ளே சுட்டெழுத்து அடங்கி வந்தால் அது அகச்சுட்டு.
  219. # சொற்களுக்கு வெளியே சுட்டெழுத்து நிற்குமாயின் அது புறச்சுட்டு.
  220. # வினாப் பொருளைக் காட்ட வருகின்ற எழுத்துக்கு வினாவெழுத்து என்று பெயர்.
  221. # சொற்களின் உள்ளேயே வினாவெழுத்து அமைந்து வந்தால் அது அகவினா எனப்படும்.
  222. # சொற்களின் வெளியே வினாவெழுத்து அமைந்தால் அது புறவினா எனப்படும்.
  223. # வல்லினம் – க, ச,ட, த, ப, ற
  224. # மெல்லினம் – ங, ஞ, ண, ந, ம, ன
  225. # இடையினம் – ய, ர, ல, வ, ழ, ள
  226. # மொழி முதல் எழுத்துக்கள் – க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ, ங
  227. # மொழி முதலில வரக்கூடாத எழுத்துக்கள் – ட, ண, ர, ல, ழ, ள, ற, ன
  228. # மொழி இறுதி எழுத்துக்கள் – ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள்
  229. # இறுதியில் வரக் கூடாத எழுத்துக்கள் ஏழு. அவை – க், ங், ச், ட், த், ப், ற்
  230. # ஒரு சொல் உயிரெழுத்தில் துவங்கி, உயிரெழுத்தில் முடியும்.
  231. # மெய்யெழுத்தில் தொடங்காது, ஆனால் மெய்யெழுத்தில் முடியும்.
  232. # உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும், ஆனால் உயிர்மெய்யில் முடியாது.
  233. # மெய்யெழுத்தில் க், ச், த், ப் என்னும் நான்கும் தம்முடன் தாமே மயங்கும் எழுத்துக்களாகும்.
  234. # போல இருத்தல் என்பதே போலி. இது முதற்போலி, இடைப்போலி, கடைப்போலி என மூன்று வகைப்படும்.
  235. # சொல்லின் முதலில் இருக்க வேண்டிய எழுத்துக்கு மாறாக வேறு ஒரு எழுத்து இருந்தால் அது முதற்போலி.
  236. # சொல்லின் இடையில் இருக்க வேண்டிய எழுத்துக்கு மாறாக வேறு ஒரு எழுத்து இருந்தால் அது இடைப்போலி.
  237. # திருக்கோவையார் என்னும் சிற்றிலக்கியத்தை இயற்றியவர் – மாணிக்கவாசகர்
  238. # கலம்பக இலக்கியம் பாடுவதில் வல்லவர் – இரட்டைப் புலவர்
  239. # தமிழ் மொழியில் தோன்றிய முதல் குறவஞ்சி இலக்கியம் – அழகர் குறவஞ்சி
  240. # கண்ணனே வந்து தன் கைத்தலம் பற்றக் கனவு கண்டதாகக் கூறும் பாடலைப் பாடியவர் – ஆண்டாள்
  241. # ”நாமார்க்கும் குடியேல்லோம், நமனை அஞ்சோம்” என்று பாடியவர் – திருநாவுக்கரசர்
  242. # ”பொய்கை ஆழ்வார்” பாடிய பக்திப் பாடல் தொகுதியின் பெயர் – முதல் திருவந்தாதி
  243. # ”சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே” பாடியவர் – பொன்முடியார்
  244. # திருமாலின் பல்வேறு அம்சமாகத் தோன்றிய ஆழ்வார்கள்
  245. # பாஞ்ச சன்யம் – பொய்கையாழ்வார்
  246. # கருடாம்சம் – பெரியாழ்வார்
  247. # சுதர்சனம் – திருமழிசை
  248. # களங்கம் – திருமங்கையாழ்வார்
  249. # காலமுறைப்படி வரிசைப்படுத்துதல்: பொய்கையாழ்வார், பூத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார்.